இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை - தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான தலைவர்கள்!
Jan 14, 2026, 04:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை – தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான தலைவர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 29, 2025, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் இறுதி விசாரணையை தொடங்கியது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. அதன்படி விசாரணையை தொடங்கிய தலைமை தேர்தல் ஆணையம், இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகம், ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி, ஓ.பி.ரவீந்திரநாத், கே.சி.பழனிச்சாமி, சூரியமூர்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்பி சி.வி.சண்முகம், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் தரப்பில் இருந்து மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை என்றும் அவர் கூறினார்.

 

Tags: O.P. RavindranathK.C. Palaniswamic v shanmugamchief election commissionfinal investigationtwo-leaf symbol enquiryRajalakshmi
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை அருகே கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் – உறவினர்கள் சாலை மறியல்!

Next Post

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் – பிரதமருக்கு மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி கடிதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies