பிரமாண்ட உருவாக உள்ள மகாபாரதம் படத்தில் நடிகர் நானியை ஒரு பகுதியில் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தைத் தொடர்ந்து நானி, ஹிட் தி தேர்ட் கேஸ் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், மகாபாரதம் படத்தில் நடிகர் நானியை ஒரு பகுதியில் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் ராஜமவுலி கூறியுள்ளார்.