தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு - 4 பேர் கைது!
Aug 15, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு – 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 4 வயது குழந்தை ஆருத்ரா அங்கிருந்த தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை ஆருத்ரா தவறி விழுந்து உயிருக்கு போராடியது.

இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர் இருப்பினும் ஆருத்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என தெரிவித்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைத்தனர்.

Tags: Aruthrachild died issueSri Kinder Garden Kindergarten4 arrestedMadurai KK Nagarchild falling into a water tank
ShareTweetSendShare
Previous Post

கேரள அரசு பேருந்தில் தீ விபத்து – பாதுகாப்பாக வெளியேறிய பயணிகள்!

Next Post

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரன் : நேரில் சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்!

Related News

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies