தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு - 4 பேர் கைது!
Jan 14, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு – 4 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 29, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 4 வயது குழந்தை ஆருத்ரா அங்கிருந்த தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை ஆருத்ரா தவறி விழுந்து உயிருக்கு போராடியது.

இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர் இருப்பினும் ஆருத்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என தெரிவித்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைத்தனர்.

Tags: child died issueSri Kinder Garden Kindergarten4 arrestedMadurai KK Nagarchild falling into a water tankAruthra
ShareTweetSendShare
Previous Post

கேரள அரசு பேருந்தில் தீ விபத்து – பாதுகாப்பாக வெளியேறிய பயணிகள்!

Next Post

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரன் : நேரில் சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்!

Related News

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies