தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு - 4 பேர் கைது!
Nov 15, 2025, 10:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு – 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 4 வயது குழந்தை ஆருத்ரா அங்கிருந்த தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை ஆருத்ரா தவறி விழுந்து உயிருக்கு போராடியது.

இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர் இருப்பினும் ஆருத்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என தெரிவித்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைத்தனர்.

Tags: child died issueSri Kinder Garden Kindergarten4 arrestedMadurai KK Nagarchild falling into a water tankAruthra
ShareTweetSendShare
Previous Post

கேரள அரசு பேருந்தில் தீ விபத்து – பாதுகாப்பாக வெளியேறிய பயணிகள்!

Next Post

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரன் : நேரில் சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies