தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு - 4 பேர் கைது!
Jun 14, 2026, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு – 4 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 29, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 4 வயது குழந்தை ஆருத்ரா அங்கிருந்த தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை ஆருத்ரா தவறி விழுந்து உயிருக்கு போராடியது.

இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர் இருப்பினும் ஆருத்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என தெரிவித்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைத்தனர்.

Tags: child died issueSri Kinder Garden Kindergarten4 arrestedMadurai KK Nagarchild falling into a water tankAruthra
ShareTweetSendShare
Previous Post

கேரள அரசு பேருந்தில் தீ விபத்து – பாதுகாப்பாக வெளியேறிய பயணிகள்!

Next Post

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரன் : நேரில் சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்!

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies