திருப்பத்தூர் : மூடப்பட்ட தர்காவை மீண்டும் திறக்கக்கோரி மதகுருமார்கள் மனு!
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : மூடப்பட்ட தர்காவை மீண்டும் திறக்கக்கோரி மதகுருமார்கள் மனு!

Murugesan M by Murugesan M
Apr 30, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மூடப்பட்ட தர்காவை வழிபாட்டிற்காகத் திறக்க வலியுறுத்தி மதகுருமார்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பெரிய பேட்டை பகுதியில் உள்ள ஹஸ்ரத் மஸ்தான் அவுலியா தர்காவின் பழைய தலைமை நிர்வாகியான அனீஸ் அகமதை நீக்கிவிட்டு புதிய தலைமை நிர்வாகியைத் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் நியமித்தது.

இதனால் ஆத்திரமடைந்த அனீஸ் அகமது தர்காவிற்குச் சொந்தமான நிதி ஆவணங்களைத் திருடிவிட்டு, தர்காவையும் பூட்டிவிட்டுத் தலைமறைவானார்.

இந்நிலையில், மூடப்பட்ட தர்காவை மீண்டும் வழிபாட்டிற்குத் திறக்கும்படி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மத குருமார்கள் கோட்டாட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

Tags: திருப்பத்தூர்Tirupattur: Clergy petition to reopen closed dargahமூடப்பட்ட தர்கா
ShareTweetSendShare
Previous Post

அக்டோபரில் ரீரிலீசாகும் பாகுபலி 1!

Next Post

திருவாரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர்கள் கடத்தல் – 9 பேர் கைது!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies