அட்சய திருதியை : தங்கம் வாங்க குவிந்த பொதுமக்கள்!
Aug 2, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அட்சய திருதியை : தங்கம் வாங்க குவிந்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக நகைகளை வாங்குவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அட்சய திருதியை முன்னிட்டு கோவையில் உள்ள நகைக் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது. காலை 6 மணிக்கே கடைகளைத் திறந்த உரிமையாளர்கள், தங்க நகை விற்பனைக்குச் சலுகைகளையும் அறிவித்தனர்.

அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதால், நகை வாங்க வந்திருப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டம் குறைவாக இருப்பதால்  வேண்டிய நகைகளைப் பொறுமையாகத் தேர்வு செய்ய முடிந்ததாகவும் கூறியுள்ளனர்.

தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக நகைகளை வாங்குவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வாடிக்கையாளர்களைக் கவரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தினை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Tags: அட்சய திருதியைAkshaya Tritiya: Public throngs to buy goldதங்கம்
ShareTweetSendShare
Previous Post

கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சென்னை மாநகராட்சி!

Next Post

அட்சய திருதியை – உப்பு , மஞ்சளை வைத்து பூஜிக்கும் மக்கள்!

Related News

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

 காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த பெயர்ந்து விழுந்த சிமெண்ட் கலசம்!

நீதிமன்ற ஆணையை மீறி ஸ்டாலின் என்ற பெயருடன் திட்டம் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies