திண்டுக்கல் : உடல்நலம் பாதிப்படைந்த நபரை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள்!
Jul 23, 2025, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : உடல்நலம் பாதிப்படைந்த நபரை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள்!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 08:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் சின்னூர் மலைக் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரைப் பொதுமக்கள் டோலி கட்டி தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சின்னூர் காலனி, பெரியூர் உள்ளிட்ட மலை கிராம மக்கள், அடிப்படைத் தேவைகளுக்குப் பெரியகுளம் வழியாக நடந்து  செல்ல வேண்டிய நிலை உள்ளது.

3 ஆறுகளைக் கடந்து முக்கிய தேவைகளுக்குச் செல்லும் மக்கள், சாலை, தெரு விளக்குகள், பேருந்துகள் என அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னூர் பகுதியைச் சேர்ந்த நாகராசு என்பவர் அவசர தேவைக்காக வனப்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மயக்கமடைந்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள், நாகராசுவை டோலி கட்டி தூக்கிச் சென்றனர்.

10 கிலோமீட்டர் தொலைவிற்கு 5 மணி நேரமாக டோலி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, உடல்நிலை மோசமானதால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags: திண்டுக்கல் மாவட்டம்Dindigul: People carrying a disabled person on a dolly
ShareTweetSendShare
Previous Post

தேமுதிகவில் புதிய பொறுப்பு : இளைய கேப்டன் விஜயபிரபாகர்!

Next Post

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் : நயினார் நாகேந்திரன்

Related News

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies