கடன் தவணை தொகையை கேட்டு வங்கி ஊழியர்கள் மிரட்டல் - விவசாயி தற்கொலை!
Jan 14, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடன் தவணை தொகையை கேட்டு வங்கி ஊழியர்கள் மிரட்டல் – விவசாயி தற்கொலை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 1, 2025, 09:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் தவணைத் தொகையை கேட்டு தரக்குறைவாக பேசியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தூக்கியாம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி வடிவேல் மனைவி, இரண்டு மகள் ஒரு மகனுடன் வசித்து வந்தார்.

இவர் வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் தனது விவசாய நிலத்தை அடமானம் வைத்து 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் தவணை தொகையை செலுத்த 20 நாட்களே தாமதமான நிலையில் அவரது வீட்டிற்கு வந்த ஊழியர்கள் விவசாயி வடிவேலை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வடிவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில்
சம்பந்தப்பட்ட தனியார் வங்கி ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை விவசாயி வடிவேலின் உடலை வாங்கப் போவதில்லை என அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.

Tags: Vazhappadiprivate bank employeesfarmer committed suicidebank loan emi issue
ShareTweetSendShare
Previous Post

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு – மாடுபிடி வீரர் உயிரிழப்பு!

Next Post

மேற்கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் – மூதாட்டியை மிரட்டி நகை பறிப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies