கடன் தவணை தொகையை கேட்டு வங்கி ஊழியர்கள் மிரட்டல் - விவசாயி தற்கொலை!
Sep 2, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடன் தவணை தொகையை கேட்டு வங்கி ஊழியர்கள் மிரட்டல் – விவசாயி தற்கொலை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 1, 2025, 09:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் தவணைத் தொகையை கேட்டு தரக்குறைவாக பேசியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தூக்கியாம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி வடிவேல் மனைவி, இரண்டு மகள் ஒரு மகனுடன் வசித்து வந்தார்.

இவர் வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் தனது விவசாய நிலத்தை அடமானம் வைத்து 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் தவணை தொகையை செலுத்த 20 நாட்களே தாமதமான நிலையில் அவரது வீட்டிற்கு வந்த ஊழியர்கள் விவசாயி வடிவேலை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வடிவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில்
சம்பந்தப்பட்ட தனியார் வங்கி ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை விவசாயி வடிவேலின் உடலை வாங்கப் போவதில்லை என அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.

Tags: Vazhappadiprivate bank employeesfarmer committed suicidebank loan emi issue
Share
Tweet
SendShare
Previous Post

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு – மாடுபிடி வீரர் உயிரிழப்பு!

Next Post

மேற்கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் – மூதாட்டியை மிரட்டி நகை பறிப்பு!

Related News

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies