அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரம் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் விசாரணை!
Mar 15, 2026, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரம் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் விசாரணை!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் முன் அனுமதியின்றி பூட்டர் ஃபவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கியதாகத் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.

உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதோடு  வழக்கு விசாரணைக்கும் தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை  நீக்கி விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த வாரம் சூரமங்கலம் போலீசார் முன்பு ஆஜராகி ஜெகநாதன் விளக்கமளித்தார்.

அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags: சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர்Salem Periyar University Vice-Chancellor to be investigated for starting foundation without government permission
ShareTweetSendShare
Previous Post

ரூ.282 கோடி வசூல் செய்த குட் பேட் அக்லி!

Next Post

ஐபோன்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்?

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies