அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரம் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் விசாரணை!
Aug 4, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரம் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் விசாரணை!

Web Desk by Web Desk
May 1, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் முன் அனுமதியின்றி பூட்டர் ஃபவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கியதாகத் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.

உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதோடு  வழக்கு விசாரணைக்கும் தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை  நீக்கி விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த வாரம் சூரமங்கலம் போலீசார் முன்பு ஆஜராகி ஜெகநாதன் விளக்கமளித்தார்.

அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags: சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர்Salem Periyar University Vice-Chancellor to be investigated for starting foundation without government permission
ShareTweetSendShare
Previous Post

ரூ.282 கோடி வசூல் செய்த குட் பேட் அக்லி!

Next Post

ஐபோன்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்?

Related News

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கன்னியாகுமரியில் கனிமவள கட்டுமான பொருட்கள் வழங்குவதில் குளறுபடி கண்டித்து பாஜக போராட்டம்!

கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

விழுப்புரம் : நூறு நாள் வேலைக்கு குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை : தட்டிக் கேட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி!

Load More

அண்மைச் செய்திகள்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

குஜராத் : சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

கோபி – சுதாகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies