பாதிக்கு பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம்!
Jan 14, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதிக்கு பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம்!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதிக்குப் பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டமானது  மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

எப்போதும் காலை 10 மணிக்குத் தொடங்கும் மாமன்ற கூட்டம் முன்னதாகவே அதாவது 9.56 மணிக்கே தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

மொத்தமாக உள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 34 கவுன்சிலர்கள் மட்டுமே
மாமன்ற கூட்டத்தின் தொடங்கத்தில் உள்ளே இருந்தனர்.

ஏற்கனவே கூட்டம் தொடங்கும் போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் காலை 10 மணிக்கே அரங்கத்திற்குள் இருக்க வேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டும் பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

சரியாக 10.40 மணி அளவில் ஒரு சில கவுன்சிலர்கள் வர 84 மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திற்குள் இருந்தனர். இவ்வாறு பாதிக்குப் பாதி கவுன்சிலர்கள் இல்லாமல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

Tags: Chennai Corporation meeting held without half of the council membersசென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம்
ShareTweetSendShare
Previous Post

UEFA சாம்பியன்ஸ் லீக் : ஆர்சனல் அணியை வீழ்த்திய பிஎஸ்ஜி!

Next Post

பாபநாசம் இரட்டைப் பிள்ளையார் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தரிசனம்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies