பாதிக்கு பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம்!
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதிக்கு பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம்!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதிக்குப் பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டமானது  மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

எப்போதும் காலை 10 மணிக்குத் தொடங்கும் மாமன்ற கூட்டம் முன்னதாகவே அதாவது 9.56 மணிக்கே தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

மொத்தமாக உள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 34 கவுன்சிலர்கள் மட்டுமே
மாமன்ற கூட்டத்தின் தொடங்கத்தில் உள்ளே இருந்தனர்.

ஏற்கனவே கூட்டம் தொடங்கும் போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் காலை 10 மணிக்கே அரங்கத்திற்குள் இருக்க வேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டும் பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

சரியாக 10.40 மணி அளவில் ஒரு சில கவுன்சிலர்கள் வர 84 மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திற்குள் இருந்தனர். இவ்வாறு பாதிக்குப் பாதி கவுன்சிலர்கள் இல்லாமல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

Tags: Chennai Corporation meeting held without half of the council membersசென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம்
ShareTweetSendShare
Previous Post

UEFA சாம்பியன்ஸ் லீக் : ஆர்சனல் அணியை வீழ்த்திய பிஎஸ்ஜி!

Next Post

பாபநாசம் இரட்டைப் பிள்ளையார் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தரிசனம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies