பாதிக்கு பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம்!
Aug 5, 2025, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதிக்கு பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம்!

Web Desk by Web Desk
May 1, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதிக்குப் பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டமானது  மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

எப்போதும் காலை 10 மணிக்குத் தொடங்கும் மாமன்ற கூட்டம் முன்னதாகவே அதாவது 9.56 மணிக்கே தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

மொத்தமாக உள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 34 கவுன்சிலர்கள் மட்டுமே
மாமன்ற கூட்டத்தின் தொடங்கத்தில் உள்ளே இருந்தனர்.

ஏற்கனவே கூட்டம் தொடங்கும் போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் காலை 10 மணிக்கே அரங்கத்திற்குள் இருக்க வேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டும் பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

சரியாக 10.40 மணி அளவில் ஒரு சில கவுன்சிலர்கள் வர 84 மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திற்குள் இருந்தனர். இவ்வாறு பாதிக்குப் பாதி கவுன்சிலர்கள் இல்லாமல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

Tags: Chennai Corporation meeting held without half of the council membersசென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம்
ShareTweetSendShare
Previous Post

UEFA சாம்பியன்ஸ் லீக் : ஆர்சனல் அணியை வீழ்த்திய பிஎஸ்ஜி!

Next Post

பாபநாசம் இரட்டைப் பிள்ளையார் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தரிசனம்!

Related News

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கன்னியாகுமரியில் கனிமவள கட்டுமான பொருட்கள் வழங்குவதில் குளறுபடி கண்டித்து பாஜக போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies