பாதிக்கு பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம்!
Aug 22, 2026, 09:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதிக்கு பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம்!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 12:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாதிக்குப் பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டமானது  மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

எப்போதும் காலை 10 மணிக்குத் தொடங்கும் மாமன்ற கூட்டம் முன்னதாகவே அதாவது 9.56 மணிக்கே தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

மொத்தமாக உள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 34 கவுன்சிலர்கள் மட்டுமே
மாமன்ற கூட்டத்தின் தொடங்கத்தில் உள்ளே இருந்தனர்.

ஏற்கனவே கூட்டம் தொடங்கும் போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் காலை 10 மணிக்கே அரங்கத்திற்குள் இருக்க வேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டும் பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

சரியாக 10.40 மணி அளவில் ஒரு சில கவுன்சிலர்கள் வர 84 மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திற்குள் இருந்தனர். இவ்வாறு பாதிக்குப் பாதி கவுன்சிலர்கள் இல்லாமல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

Tags: Chennai Corporation meeting held without half of the council membersசென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

UEFA சாம்பியன்ஸ் லீக் : ஆர்சனல் அணியை வீழ்த்திய பிஎஸ்ஜி!

Next Post

பாபநாசம் இரட்டைப் பிள்ளையார் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தரிசனம்!

Related News

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

வளர்ச்சிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies