சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா!
Aug 15, 2025, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா!

Web Desk by Web Desk
May 1, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 நீதிபதிகளுக்குப் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஹேமலதா, எஸ்.எஸ்.சுந்தர், நக்கீரன், பவானி  சுப்பராயன் மற்றும் சிவஞானம் ஆகியோர் மே மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பிரிவு உபசார உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தங்களது பணிக்காலம் குறித்த பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இதனிடையே 5 நீதிபதிகள் ஓய்வு பெறுவதன் மூலம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகக் குறையவுள்ளது.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்Madras High Court to hold farewell ceremony for 5 judges on a single dayபிரிவு உபசார விழா
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் – வீரர்கள் தேர்வு தீவிரம்!

Next Post

2-ம் தலைமுறை சிட்ரன் C5 ஏர்கிராஸ் அறிமுகம்!

Related News

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

Load More

அண்மைச் செய்திகள்

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies