மதுரப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
Oct 25, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

Web Desk by Web Desk
May 1, 2025, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் அருகே உள்ள மதுரப்பாக்கம் கிராமத்தில் கடந்த ஓராண்டாகக் கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படாததால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் வட்டத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக விஏஓ அலுவலகம் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டது.

மதுரப்பாக்கம் கிராமத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படாததால் விஏஓ அலுவலகம் வெறிச்சோடி காணப்படுவதாகப் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

அகரம்தென் கிராம விஏஓ வாரத்திற்கு ஒருமுறை மதுரப்பாக்கம் வருவதாகவும், அவசர தேவைக்கு அகரம்தென் கிராமத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மதுரப்பாக்கம் விஏஓ அலுவலகத்திற்கு அதிகாரிகளை நியமித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: விஏஓபொதுமக்கள் அவதிThe public is suffering due to the lack of a Village Administrative Officer in Madhurapakkam village
ShareTweetSendShare
Previous Post

மின்வெட்டு எதிரொலி : ஸ்பெயின் அரசுக்கு ரூ.15,000 கோடி இழப்பு!

Next Post

பத்மபூஷன் விருது பெற்ற அஜித்துக்கு வாழ்த்துக்கள் – ரஜினிகாந்த்

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies