எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் : ஆளுநர் ரவி
Oct 22, 2025, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் : ஆளுநர் ரவி

Web Desk by Web Desk
May 1, 2025, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் உதய தினவிழா கொண்டாடப்பட்டது.

இதில் 3 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 மாநில பிரதிநிதிகளைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

அதைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய ஆளுநர் ரவி, நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் 15 மாநிலங்களை மட்டுமே கொண்டிருந்த இந்தியா, தற்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களுடன் பரந்து விரிந்துள்ளது எனக் கூறிய ஆளுநர் ரவி, எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: PM Modiஆளுநர் ரவிtn governor rn raviPrime Minister Modi is implementing schemes for everyone without any discrimination: Governor Ravi
ShareTweetSendShare
Previous Post

மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த்

Next Post

சேலம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies