எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் : ஆளுநர் ரவி
Jan 14, 2026, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் : ஆளுநர் ரவி

Murugesan M by Murugesan M
May 1, 2025, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் உதய தினவிழா கொண்டாடப்பட்டது.

இதில் 3 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 மாநில பிரதிநிதிகளைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

அதைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய ஆளுநர் ரவி, நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் 15 மாநிலங்களை மட்டுமே கொண்டிருந்த இந்தியா, தற்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களுடன் பரந்து விரிந்துள்ளது எனக் கூறிய ஆளுநர் ரவி, எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: PM Modiஆளுநர் ரவிtn governor rn raviPrime Minister Modi is implementing schemes for everyone without any discrimination: Governor Ravi
ShareTweetSendShare
Previous Post

மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த்

Next Post

சேலம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies