ஆந்திரா : பாகிஸ்தான் கொடிகளை பத்திரமாக எடுத்து சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
Oct 10, 2025, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : பாகிஸ்தான் கொடிகளை பத்திரமாக எடுத்து சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

Web Desk by Web Desk
May 2, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரா மாநிலம் நந்தியாலாவில் தீவிரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடிகளை அப்புறப்படுத்தி பத்திரமாக எடுத்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படும் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில், பாகிஸ்தான் கொடிகளைச் சாலைகளில் ஒட்டி பொதுமக்கள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் பாகிஸ்தான் கொடிகளைக் காலால் மிதித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நந்தியாலா என்.ஜி.ஓ காலனி பகுதியில் சாலைகளில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடிகளைச் சிலர் பத்திரமாக எடுத்துச் சென்றனர். அவர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: ஆந்திராபாகிஸ்தான் கொடிAndhra Pradesh: Police net those who took Pakistani flags safely
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் குடிநீர் பந்தல் அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகளுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதம்!

Next Post

கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த விசிக முன்னாள் நிர்வாகி கைது!

Related News

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies