இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் : இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்!
Jul 7, 2025, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் : இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்!

Web Desk by Web Desk
May 2, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தம்பாளையம் அருகே இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் சுந்தர் என்பவரும் அவரது வீட்டின் எதிர் பகுதியில் ராஜேந்தின் என்பவரும் வசித்து வருகின்றனர்.

இருவருக்கும் கடந்த ஓராண்டுகளாக இடப்பிரச்சனை தொடர்பாகத் தகராறு இருந்துள்ளது. ராணுவத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் விடுமுறைக்காக வந்தபோது எதிர் வீட்டினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எதிர்வீட்டுக் குடும்பத்தினரைப் பார்த்திபன் அரிவாளால் தாக்கியுள்ளார்.

இதில், எதிர்வீட்டில் வசித்து வந்த முத்துமாயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சுந்தர் மற்றும் அவரது மனைவி சுதா படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து  சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது பெற்றோரைக் கைது செய்தனர்.

Tags: உத்தம்பாளையம்Clashes between two parties over land dispute: Two people hacked to death
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் : அக்னி தீர்த்தத்தில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை!

Next Post

தமிழில் ரீ-மேக்காகும் ஸ்ரீலீலா நடித்த கிஸ் படம்!

Related News

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள் – சால்வை அணிவித்து வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர்!

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

திருவிடைமருதூர் கோயிலில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies