இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் : இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்!
Sep 4, 2025, 08:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் : இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்!

Web Desk by Web Desk
May 2, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தம்பாளையம் அருகே இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் சுந்தர் என்பவரும் அவரது வீட்டின் எதிர் பகுதியில் ராஜேந்தின் என்பவரும் வசித்து வருகின்றனர்.

இருவருக்கும் கடந்த ஓராண்டுகளாக இடப்பிரச்சனை தொடர்பாகத் தகராறு இருந்துள்ளது. ராணுவத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் விடுமுறைக்காக வந்தபோது எதிர் வீட்டினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எதிர்வீட்டுக் குடும்பத்தினரைப் பார்த்திபன் அரிவாளால் தாக்கியுள்ளார்.

இதில், எதிர்வீட்டில் வசித்து வந்த முத்துமாயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சுந்தர் மற்றும் அவரது மனைவி சுதா படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து  சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது பெற்றோரைக் கைது செய்தனர்.

Tags: Clashes between two parties over land dispute: Two people hacked to deathஉத்தம்பாளையம்
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் : அக்னி தீர்த்தத்தில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை!

Next Post

தமிழில் ரீ-மேக்காகும் ஸ்ரீலீலா நடித்த கிஸ் படம்!

Related News

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 7வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி!

சேலம் மாவட்டத்தில் 1 மாதத்தில் ரேபிஸால் மூவர் பலியான சோகம்!

கோவை : போலி முகவரியில் சிம் வாங்கிய வழக்கு – மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்!

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

Load More

அண்மைச் செய்திகள்

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழக அரசுக்கு உயர் நீீதிமன்றம் கெடு!

முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளான டோல்ஸ் வென்டோ சொகுசு கப்பல்!

ஜோகோவிச் விளையாடியதை கண்டு ரசித்த தோனி!

ராஜஸ்தான் : வெளுத்து வாங்கும் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது : பிரதமர் மோடி பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies