திருப்பூர் : காலி இடத்தில் கிடந்த பெண்ணின் சடலம்!
Aug 15, 2025, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : காலி இடத்தில் கிடந்த பெண்ணின் சடலம்!

Web Desk by Web Desk
May 2, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் செவிலியராக பணிபுரியும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால்  அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பூம்புகார் நகரில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த பெண் தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த சித்ரா என்பதும், அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், மனைவி சித்ராவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கணவர் ராஜேஷ் கண்ணா அவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது.

தொடர் விசாரணையில் மதுரை அலங்காநல்லூரில் ராஜேஷ் கண்ணா தனது இரு குழந்தைகளுடன் பதுங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதனடிப்படையில் அங்குச் சென்ற போலீசார் ராஜேஷ் கண்ணாவைக் கைது செய்து திருப்பூருக்கு அழைத்துச் சென்றனர்.

Tags: திருப்பூர்Tiruppur: Body of a woman found in a vacant lot
ShareTweetSendShare
Previous Post

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி!

Next Post

திருச்சி : வாய்க்காலில் கழிவுநீர், குப்பைகள் கலந்து சாக்கடை நீராக மாறிய அவலம்!

Related News

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies