திருப்பத்தூர் : 2 பேரை தாக்கி காயப்படுத்திய கரடி பிடிபட்டது!
Aug 15, 2025, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : 2 பேரை தாக்கி காயப்படுத்திய கரடி பிடிபட்டது!

Web Desk by Web Desk
May 2, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே 2 பேரைத் தாக்கி காயப்படுத்திய கரடியை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பிடித்தனர்.

நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலை பகுதியில் இருந்து தாய்க் கரடி ஒன்று தனது 2 குட்டிகளுடன் மானப்பள்ளி விவசாய நிலத்திற்குள் புகுந்தது.

2 குட்டிகளும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், தாய்க் கரடி மட்டும் விவசாய நிலத்திற்குள் வலம் வந்தது.

மணிமேகலை, ராஜி ஆகிய இருவரைக்  கரடி கடித்துக் காயப்படுத்திய நிலையில், இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வலை விரித்து கரடியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் வெகு நேரமாக வலையில் சிக்காமல் போக்கு காட்டிய கரடி, பின்னர் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

Tags: திருப்பத்தூர்Tirupattur: Bear that attacked and injured 2 people caught
ShareTweetSendShare
Previous Post

பாக். வீரர் அர்ஷத் நதீமின் இன்ஸ்டா கணக்கு இந்தியாவில் முடக்கம்!

Next Post

8 நகரங்களில் அறிமுகமாகும் Aera எலெக்ட்ரிக் பைக்!

Related News

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies