திருப்பத்தூர் : 2 பேரை தாக்கி காயப்படுத்திய கரடி பிடிபட்டது!
Mar 16, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : 2 பேரை தாக்கி காயப்படுத்திய கரடி பிடிபட்டது!

Murugesan M by Murugesan M
May 2, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே 2 பேரைத் தாக்கி காயப்படுத்திய கரடியை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பிடித்தனர்.

நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலை பகுதியில் இருந்து தாய்க் கரடி ஒன்று தனது 2 குட்டிகளுடன் மானப்பள்ளி விவசாய நிலத்திற்குள் புகுந்தது.

2 குட்டிகளும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், தாய்க் கரடி மட்டும் விவசாய நிலத்திற்குள் வலம் வந்தது.

மணிமேகலை, ராஜி ஆகிய இருவரைக்  கரடி கடித்துக் காயப்படுத்திய நிலையில், இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வலை விரித்து கரடியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் வெகு நேரமாக வலையில் சிக்காமல் போக்கு காட்டிய கரடி, பின்னர் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

Tags: திருப்பத்தூர்Tirupattur: Bear that attacked and injured 2 people caught
ShareTweetSendShare
Previous Post

பாக். வீரர் அர்ஷத் நதீமின் இன்ஸ்டா கணக்கு இந்தியாவில் முடக்கம்!

Next Post

8 நகரங்களில் அறிமுகமாகும் Aera எலெக்ட்ரிக் பைக்!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies