பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் ராஜஸ்தானில் கைது!
Aug 16, 2025, 08:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் ராஜஸ்தானில் கைது!

Web Desk by Web Desk
May 2, 2025, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ராஜஸ்தானைச் சேர்ந்த நபரை உளவுப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கிய நிலையில், நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் வசிக்கும் பதான் கான் என்பவர், பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற பதான் கான் அங்குள்ள புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்திற்காக அவர் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Man who spied for Pakistan arrested in Rajasthanபஹெல்காம் தீவிரவாத தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

மேட்ரிட் ஓபன் : இறுதிப்போட்டியில் சபலென்கா!

Next Post

மேட்ரிட் ஓபன் அரையிறுதியில் லாரன்சோ முசெட்டி!

Related News

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies