பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் ராஜஸ்தானில் கைது!
Oct 28, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் ராஜஸ்தானில் கைது!

Web Desk by Web Desk
May 2, 2025, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ராஜஸ்தானைச் சேர்ந்த நபரை உளவுப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கிய நிலையில், நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் வசிக்கும் பதான் கான் என்பவர், பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற பதான் கான் அங்குள்ள புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்திற்காக அவர் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Man who spied for Pakistan arrested in Rajasthanபஹெல்காம் தீவிரவாத தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

மேட்ரிட் ஓபன் : இறுதிப்போட்டியில் சபலென்கா!

Next Post

மேட்ரிட் ஓபன் அரையிறுதியில் லாரன்சோ முசெட்டி!

Related News

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies