எப்போது வேண்டுமானாலும் தான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், நடிப்பு தான் தேர்வு செய்ததல்ல எனவும், தான் விபத்தில் நடிகரானவர் என்றும் கூறினார்.
மேலும், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது தான் திட்டமிடும் ஒன்றல்ல எனவும், எப்போது வேண்டுமானாலும் தான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.