நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம்  அரங்கேறி உள்ளது.

தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது இலங்கை  கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான படகில் 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அதிவேகமாகப் படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள், மீனவர்களைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு மீன்பிடி உபகரணங்களைத் திருடிச் சென்றனர்.

இதேபோல் மேலும் சில மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த 17 பேர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், படுகாயம் அடைந்த மேலும் சில மீனவர்கள் கரைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு தக்க நடவடிக்கை மேற்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டுமெனக் காயமடைந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: நாகை மீனவர்கள்Pirates attack Naga fishermenகடற்கொள்ளையர்கள் தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

வேலூர் : பொதுவெளியில் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

Next Post

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மீது தாக்குதல்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies