நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
Aug 15, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

Web Desk by Web Desk
May 3, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம்  அரங்கேறி உள்ளது.

தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது இலங்கை  கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான படகில் 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அதிவேகமாகப் படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள், மீனவர்களைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு மீன்பிடி உபகரணங்களைத் திருடிச் சென்றனர்.

இதேபோல் மேலும் சில மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த 17 பேர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், படுகாயம் அடைந்த மேலும் சில மீனவர்கள் கரைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு தக்க நடவடிக்கை மேற்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டுமெனக் காயமடைந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Pirates attack Naga fishermenகடற்கொள்ளையர்கள் தாக்குதல்நாகை மீனவர்கள்
ShareTweetSendShare
Previous Post

வேலூர் : பொதுவெளியில் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

Next Post

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மீது தாக்குதல்!

Related News

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies