மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மீது தாக்குதல்!
Aug 15, 2025, 09:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
May 3, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த பெண்ணை உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவையாம்பாள்புரத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது மகளை உறவினர் செல்வராஜ் என்பவர் கவனப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜெயலட்சுமியின் மகளை உறவினர்கள் கண்டித்ததால், செல்வராஜை செல்போனில் தொடர்பு கொண்டு ஜெயலட்சுமி திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய ஜெயலட்சுமியிடம் செல்வாராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி உள்ளார்.

இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் குறித்து புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் மருத்துவமனைக்குள் புகுந்து மீண்டும் தாக்கி உள்ளனர்.

இது தொடர்பான காட்சிகள் வைரலான நிலையில், செல்வராஜ் மற்றும் சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.

Tags: Attack on a woman who was receiving treatment at the Mayiladuthurai Government Hospitalபெண் மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

Next Post

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா- நாட்டியாஞ்சலியை நிகழ்ச்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

Related News

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies