ஈரோடு அருகே வயதான தம்பதி கொலை விவகாரம் - விவசாயிகள் ஆர்பாட்டம்!
Jul 3, 2025, 01:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு அருகே வயதான தம்பதி கொலை விவகாரம் – விவசாயிகள் ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
May 4, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி – பாக்கியம்மாள் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும், 15 சவரன் நகைக்காக வயதான தம்பதி கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மோளபாளையம் நான்கு சாலை பகுதியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

அப்போது பேசிய விவசாயிகள், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நகை, பணத்திற்காக தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், வயதான தம்பதி கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனக்கூறிய விவசாயிகள், தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags: SivagiriVelangattu Valasuold couple murder issueerodefarmers protest
ShareTweetSendShare
Previous Post

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Next Post

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி – ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

Related News

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் சூறாவளிக் காற்றுடன் கனமழை!

ஈரோடு : மின்மயானம் அமைக்க 7 கிராம மக்கள் எதிர்ப்பு!

எகிப்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து!

ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அஜித் குமார் தாக்கி கொல்லப்பட்டதற்கு விசிக கண்டனம் – திருமாவளவன்

Load More

அண்மைச் செய்திகள்

கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!

மீஞ்சூரில் ஊக்க மருந்து பயன்படுத்திய உயிரிழந்த பாடி பில்டர்!

விருதுநகர் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்பி – இபிஎஸ் கண்டனம்!

மெக்சிகோ : முதலையை திருமணம் செய்த மேயர்!

திருவண்ணாமலை : அரை மணி நேரத்திற்கு மேல் மழை – மக்கள் மகிழ்ச்சி!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை!

ஐஸ்வர்யா ராயுடன் மணமுறிவு? : நடிகர் அபிஷேக் பச்சன் பதில்!

அஜித்குமார் கொலை வழக்கு : 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை!

போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies