குளித்தலையில் கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் தகராறு - சிறுவன் கொலை!
Nov 15, 2025, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குளித்தலையில் கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் தகராறு – சிறுவன் கொலை!

Web Desk by Web Desk
May 5, 2025, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் அருகே கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கொல்லம் பட்டறை தெருவைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் +2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில்,
மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, நடந்த ஊர்வலத்தில் ஷியாம் சுந்தர் நடனமாடியுள்ளார்.

அப்போது மற்றொருபுறம் நடனமாடியபடி வந்த பெரிய பாலத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்ளிட்டோர், ஷியாம் சுந்தர் மீது இடித்து மேலே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை ஓரமாக சென்று நடனமாடும்படி ஷியாம் சுந்தர் கூறிய நிலையில், அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் உள்ளிட்டோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷியாம் சுந்தரை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். அவரை தடுக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த அஜய், வசந்தகுமார் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஷியாம் சுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ஃபெரோஸ் கான் அப்துல்லா ஆய்வு மேற்கொண்ட நிலையில், போலீசார் இரு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags: Kollam Pattarakarurkulithalaiboy was stabbed to deathdispute over dancing
ShareTweetSendShare
Previous Post

நீட் நுழைவுத் தேர்வு – மாணவர்கள் கருத்து!

Next Post

நாடு திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் – மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Related News

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies