குளித்தலையில் கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் தகராறு - சிறுவன் கொலை!
Jun 29, 2025, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குளித்தலையில் கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் தகராறு – சிறுவன் கொலை!

Web Desk by Web Desk
May 5, 2025, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் அருகே கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கொல்லம் பட்டறை தெருவைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் +2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில்,
மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, நடந்த ஊர்வலத்தில் ஷியாம் சுந்தர் நடனமாடியுள்ளார்.

அப்போது மற்றொருபுறம் நடனமாடியபடி வந்த பெரிய பாலத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்ளிட்டோர், ஷியாம் சுந்தர் மீது இடித்து மேலே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை ஓரமாக சென்று நடனமாடும்படி ஷியாம் சுந்தர் கூறிய நிலையில், அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் உள்ளிட்டோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷியாம் சுந்தரை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். அவரை தடுக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த அஜய், வசந்தகுமார் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஷியாம் சுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ஃபெரோஸ் கான் அப்துல்லா ஆய்வு மேற்கொண்ட நிலையில், போலீசார் இரு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags: karurkulithalaiboy was stabbed to deathdispute over dancingKollam Pattara
ShareTweetSendShare
Previous Post

நீட் நுழைவுத் தேர்வு – மாணவர்கள் கருத்து!

Next Post

நாடு திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் – மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Related News

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

கேரள மின்வாரிய துறையின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

உலகின் அதிவேக இண்டெர்நெட் வசதியை கண்டுபிடித்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்!

கமேனியை நன்றியற்றவர் என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்!

நடு வழியில்தொழில்நுட்பக் கோளாறு – சீன விமானம் அவசர தரையிறக்கம்!

உடல்நிலை பாதிக்கப்பட்ட சுபன்ஷு சுக்லா!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies