குளித்தலையில் கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் தகராறு - சிறுவன் கொலை!
Aug 14, 2025, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குளித்தலையில் கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் தகராறு – சிறுவன் கொலை!

Web Desk by Web Desk
May 5, 2025, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் அருகே கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கொல்லம் பட்டறை தெருவைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் +2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில்,
மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, நடந்த ஊர்வலத்தில் ஷியாம் சுந்தர் நடனமாடியுள்ளார்.

அப்போது மற்றொருபுறம் நடனமாடியபடி வந்த பெரிய பாலத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்ளிட்டோர், ஷியாம் சுந்தர் மீது இடித்து மேலே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை ஓரமாக சென்று நடனமாடும்படி ஷியாம் சுந்தர் கூறிய நிலையில், அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் உள்ளிட்டோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷியாம் சுந்தரை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். அவரை தடுக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த அஜய், வசந்தகுமார் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஷியாம் சுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ஃபெரோஸ் கான் அப்துல்லா ஆய்வு மேற்கொண்ட நிலையில், போலீசார் இரு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags: dispute over dancingKollam Pattarakarurkulithalaiboy was stabbed to death
ShareTweetSendShare
Previous Post

நீட் நுழைவுத் தேர்வு – மாணவர்கள் கருத்து!

Next Post

நாடு திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் – மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Related News

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More

அண்மைச் செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரிப்பு : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies