உணவில் இறந்து கிடந்த தவளை : பிரபல உணவகத்திற்கு சீல்!
Jan 14, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உணவில் இறந்து கிடந்த தவளை : பிரபல உணவகத்திற்கு சீல்!

Murugesan M by Murugesan M
May 5, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அருகே  உணவில் இறந்த நிலையில் தேரை கிடந்தது தொடர்பாக வாடிக்கையாளர் வீடியோ வெளியிட்ட நிலையில், பிரபல உணவகத்திற்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி கொங்குநாடு ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டலில் குடும்பத்துடன் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது உணவகத்தில் வழங்கிய மட்டன் குழம்பு-ல் தேரை இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது  அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வீடியோ வெளியான நிலையில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாவலடி உணவகத்தில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த உணவக நிர்வாகிகளிடம் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், ஹோட்டலை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags: சென்னைDead frog found in food: Famous restaurant sealedதேரை
ShareTweetSendShare
Previous Post

சாம்பியன் பட்டம் வென்றார் அரினா சபலென்கா!

Next Post

போதைப்பொருள் பயன்படுத்தியதால் இடைக்கால தடை : ககிசோ ரபாடா

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies