ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
ஒருநாள் போட்டிகளைக் காட்டிலும், 20 ஓவர் போட்டிகள் விறுவிறுப்பாக இருப்பதால் ரசிகர்களும் இந்த தொடருக்கு அதிகமாக உள்ளனர்.
தற்போது அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மாவும், மூன்றாவது இடத்தில் கோலியும், நான்காவது இடத்தில் எம்.எஸ்.தோனியும் இடம் பிடித்துள்ளனர்.