பெரம்பலூர் அருகே சுமார் ரூ.1 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி கைது!
Oct 13, 2025, 02:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் அருகே சுமார் ரூ.1 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி கைது!

Web Desk by Web Desk
May 6, 2025, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

லப்பைக்குடிக்காட்டில் இயங்கி வரும் கனரா வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணக்கு தணிக்கை நடைபெற்றது. அப்போது போலி ஆவணங்கள் மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது.

விசாரணையில் அதே வங்கியில் நகைக்கடன் பிரிவு அதிகாரியாக ராஜஸ்தானை சேர்ந்த  ஆகாஷ் சௌகான் என்பவர் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Bank official arrested for defrauding about Rs. 1 crore near Perambalurவங்கி அதிகாரி கைதுபெரம்பலூர்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் புளோரிடா : படகு கவிழ்ந்து விபத்து – 32 பேர் பத்திரமாக மீட்பு!

Next Post

தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை : ஐபெட்டோ அகில இந்திய தேசிய செயலாளர்

Related News

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : ஜென் Z போராட்டத்தால் தப்பியோடிய 13,000 கைதிகள்!

சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோகோ காப் சாம்பியன்!

இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு 337 லட்சம் கோடியாக உயர்வு : மோர்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

மேற்குவங்கம் : ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல்!

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies