2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு : மத்திய அரசு
Feb 8, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு : மத்திய அரசு

Murugesan M by Murugesan M
May 6, 2025, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2018 முதல் 2022 வரை சாலை விபத்துகளில் 7 லட்சத்து 77 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் எனக் கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

அதன்படி, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், விபத்து நிகழ்ந்த முதல் 7 நாட்களுக்குள் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இலவசமாகச் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள மத்திய அரசு, இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags: மத்திய அரசுTarget to halve road accident deaths by 2030: Central governmenமத்திய அமைச்சர் நிதின் கட்கரி
ShareTweetSendShare
Previous Post

விடைபெற்றது SKYPE சேவை!

Next Post

பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

Related News

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

விளம்பரங்களுக்காக நீதிமன்றம் வரவேண்டாம்! -பிரசாந்த் கிஷோருக்கு குட்டு வைத்த நீதிபதிகள்

Load More

அண்மைச் செய்திகள்

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies