2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு : மத்திய அரசு
Mar 26, 2026, 05:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு : மத்திய அரசு

Murugesan M by Murugesan M
May 6, 2025, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2018 முதல் 2022 வரை சாலை விபத்துகளில் 7 லட்சத்து 77 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் எனக் கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

அதன்படி, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், விபத்து நிகழ்ந்த முதல் 7 நாட்களுக்குள் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இலவசமாகச் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள மத்திய அரசு, இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags: மத்திய அரசுTarget to halve road accident deaths by 2030: Central governmenமத்திய அமைச்சர் நிதின் கட்கரி
ShareTweetSendShare
Previous Post

விடைபெற்றது SKYPE சேவை!

Next Post

பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

Related News

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

மத்திய கிழக்கு போரால் ஏற்படும் நீண்டகால பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies