2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு : மத்திய அரசு
Jul 30, 2025, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு : மத்திய அரசு

Web Desk by Web Desk
May 6, 2025, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2018 முதல் 2022 வரை சாலை விபத்துகளில் 7 லட்சத்து 77 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் எனக் கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

அதன்படி, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், விபத்து நிகழ்ந்த முதல் 7 நாட்களுக்குள் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இலவசமாகச் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள மத்திய அரசு, இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags: மத்திய அரசுTarget to halve road accident deaths by 2030: Central governmenமத்திய அமைச்சர் நிதின் கட்கரி
ShareTweetSendShare
Previous Post

விடைபெற்றது SKYPE சேவை!

Next Post

பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

Related News

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் – காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு திமுக மாடல் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சி கட்டடத்தில் புதிய லிப்ட் அமைக்க தீர்மானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies