கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!
May 10, 2025, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

Web Desk by Web Desk
May 9, 2025, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ராமேஸ்வரம் கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. அதன்படி, முப்படைகளும் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இலங்கையை ஒட்டி உள்ள கடல் எல்லைப் பகுதியிலும் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: Navy on intensive patrolling duty along Sri Lankan maritime borderரோந்து பணியில் கடற்படைஇலங்கை கடல் எல்லை
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

Next Post

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

Related News

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை – BSF, CISF இயக்குநர் ஜெனரல்கள் பங்கேற்பு!

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – பதற்றத்தை தணிக்க விரும்பும் ட்ரம்ப்!

வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை – வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் – சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – முப்படைத் தளபதிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

வட மாநிலங்களில் 32 விமான நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவு!

26 நகரங்களை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன் தாக்குதல் – வெற்றிகரமாக தாக்கி அழித்த இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies