இணையத்தில் OPERATION SINDOOR - நடந்தது எப்படி?
Jul 23, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

Murugesan M by Murugesan M
May 9, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய எல்லைக்குள் இருந்தபடியே நமது ராணுவம் OPERATION SINDOOR-ஐ நிகழ்த்தியது எப்படி என்பது தொடர்பாக வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியில் ரபேல் விமானங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. OPERATION SINDOOR-ன் சிறப்பம்சமே பாகிஸ்தான் வான்வெளிக்குள் செல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதுதான். அது எப்படி என்பது பற்றி வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் உலாவுகிறது.

அதில், இந்திய – பாகிஸ்தான் எல்லைக்கோட்டிலிருந்து 100 முதல் 200 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நின்று ரபேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உயரத்தில் இந்திய எல்லைக்குள்ளேயே நின்ற ரபேல் விமானங்கள் SCALP ஏவுகணைகளை ஏவித் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. SCALP ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த இடங்களிலும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தும். ரேடாரில் சிக்காமல் கட்டடங்களையும் பதுங்கு குழிகளையும் முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டது.

அதேபோல் ஹரியானாவின் அம்பாலா நகரத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரபேல் விமானங்கள் KOTLI, BHIMBER ஆகிய இடங்களில் HAMMER குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

HAMMER குண்டுகள் விரைவாகச் சென்று இலக்கை தாக்கக்கூடியவை. JAMMER-களால் இவற்றைத் தடுக்க முடியாது. குறைந்த உயரத்திலிருந்தே வீசப்படுவதால் இடைமறிப்பதும் கடினம்.

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் BAREILLY-ல் இருந்து புறப்பட்ட சுகோய் 30 MKI விமானங்கள் பிரமோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 400 முதல் 500 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாகச் செல்வதால் பிராமோஸை தடுத்து நிறுத்த எதிரிகளுக்கு அதிக நேரம் இருக்காது.

ஏவுகணைகள் மட்டுமின்றி ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ரஜோரி மற்றும் பூஞ்ச்சில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: india pakistan war\OPERATION SINDOOR on the Internet - How did it happen?
ShareTweetSendShare
Previous Post

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

Next Post

26 நகரங்களை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன் தாக்குதல் – வெற்றிகரமாக தாக்கி அழித்த இந்தியா!

Related News

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies