இணையத்தில் OPERATION SINDOOR - நடந்தது எப்படி?
Sep 30, 2025, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

Web Desk by Web Desk
May 9, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய எல்லைக்குள் இருந்தபடியே நமது ராணுவம் OPERATION SINDOOR-ஐ நிகழ்த்தியது எப்படி என்பது தொடர்பாக வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியில் ரபேல் விமானங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. OPERATION SINDOOR-ன் சிறப்பம்சமே பாகிஸ்தான் வான்வெளிக்குள் செல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதுதான். அது எப்படி என்பது பற்றி வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் உலாவுகிறது.

அதில், இந்திய – பாகிஸ்தான் எல்லைக்கோட்டிலிருந்து 100 முதல் 200 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நின்று ரபேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உயரத்தில் இந்திய எல்லைக்குள்ளேயே நின்ற ரபேல் விமானங்கள் SCALP ஏவுகணைகளை ஏவித் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. SCALP ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த இடங்களிலும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தும். ரேடாரில் சிக்காமல் கட்டடங்களையும் பதுங்கு குழிகளையும் முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டது.

அதேபோல் ஹரியானாவின் அம்பாலா நகரத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரபேல் விமானங்கள் KOTLI, BHIMBER ஆகிய இடங்களில் HAMMER குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

HAMMER குண்டுகள் விரைவாகச் சென்று இலக்கை தாக்கக்கூடியவை. JAMMER-களால் இவற்றைத் தடுக்க முடியாது. குறைந்த உயரத்திலிருந்தே வீசப்படுவதால் இடைமறிப்பதும் கடினம்.

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் BAREILLY-ல் இருந்து புறப்பட்ட சுகோய் 30 MKI விமானங்கள் பிரமோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 400 முதல் 500 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாகச் செல்வதால் பிராமோஸை தடுத்து நிறுத்த எதிரிகளுக்கு அதிக நேரம் இருக்காது.

ஏவுகணைகள் மட்டுமின்றி ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ரஜோரி மற்றும் பூஞ்ச்சில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: india pakistan war\OPERATION SINDOOR on the Internet - How did it happen?
ShareTweetSendShare
Previous Post

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

Next Post

26 நகரங்களை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன் தாக்குதல் – வெற்றிகரமாக தாக்கி அழித்த இந்தியா!

Related News

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies