அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை
May 10, 2025, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

Web Desk by Web Desk
May 10, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று  அண்ணாமலை தெரிவித்தார்.

பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொலை செய்துள்ளனர் என்றும் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

டிரோன்களை நமது நாட்டுக்குள் அனுப்பித் தாக்குதல் நடத்திய உள்ளனர் என்றும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த தவற்றுக்குப் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் மீது மட்டும்  இந்தியா தாக்குதல் நடத்துகின்றது என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது  கூறியவர், இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடு. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12 ல் ஒரு பங்கு தான் பாகிஸ்தான் பொருளாதாரம் என்று அவர் குறிப்பிட்டார்.

நாம் எந்த நாட்டின் எல்லையைப் பிடிப்பதற்காகச் சண்டை போடவில்லை என்றும்  நமது நாட்டு மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதிகள்  மீது  தாக்குதல் நடத்துகிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்தப் போர் இன்றோ, நாளையோ முடிவடையப் போவது கிடையாது என்றும் இந்தப் போர் தீவிரவாதத்திற்கு எதிரான நடக்கிறது. இது இப்போது முடியாது என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தியாவின் நடவடிக்கை பார்த்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் ஓர் உயிரை எடுப்பதற்குப் பயப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் நாடு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் பாகிஸ்தானில் நாட்டுக்கு என்று ராணுவம் அல்ல, ராணுவத்திற்கு ஒரு நாடு.  ராணுவம் தான் அந்த நாட்டு அரசைக் கட்டுப்படுத்துகிறது என்றும் அரசின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இல்லை என அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கும்  பேரணி வரவேற்கத்தக்கது என்றும்  அதே நேரத்தில் முதல்வரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

தமிழக அரசு 4 ஆண்டு சாதனை கொண்டாடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் வேதனையான நான்காண்டுகள் என்றும் தமிழகத்தின் பொருளாதாரத்தில் நாம் பின் நோக்கிச் செல்கிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiindia pakistanIndia is attacking Pakistan on the basis of morality: Annamalai
ShareTweetSendShare
Previous Post

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

Next Post

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

Related News

தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!

கிருஷ்ணகிரி : முட்டைகோஸ் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி!

மதுரை : மது போதையில் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் – மக்கள் சாலை மறியல்!

திருப்பூர் : திருமண ஆசையால் பறிபோன ரூ.15 லட்சம்!

பலத்த சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதம்!

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலிபான் அரசு மறுப்பு!

குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!

போர் நிறுத்தத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

எத்தனை ஆண்டுகளானாலும் பாக். எண்ணம் தோல்வியில்தான் முடியும் : காங்கிரஸ் எம்பி சசி தரூர் 

டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

சேலம் : முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies