அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை
Jun 30, 2025, 08:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

Web Desk by Web Desk
May 10, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று  அண்ணாமலை தெரிவித்தார்.

பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொலை செய்துள்ளனர் என்றும் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

டிரோன்களை நமது நாட்டுக்குள் அனுப்பித் தாக்குதல் நடத்திய உள்ளனர் என்றும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த தவற்றுக்குப் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் மீது மட்டும்  இந்தியா தாக்குதல் நடத்துகின்றது என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது  கூறியவர், இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடு. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12 ல் ஒரு பங்கு தான் பாகிஸ்தான் பொருளாதாரம் என்று அவர் குறிப்பிட்டார்.

நாம் எந்த நாட்டின் எல்லையைப் பிடிப்பதற்காகச் சண்டை போடவில்லை என்றும்  நமது நாட்டு மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதிகள்  மீது  தாக்குதல் நடத்துகிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்தப் போர் இன்றோ, நாளையோ முடிவடையப் போவது கிடையாது என்றும் இந்தப் போர் தீவிரவாதத்திற்கு எதிரான நடக்கிறது. இது இப்போது முடியாது என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தியாவின் நடவடிக்கை பார்த்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் ஓர் உயிரை எடுப்பதற்குப் பயப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் நாடு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் பாகிஸ்தானில் நாட்டுக்கு என்று ராணுவம் அல்ல, ராணுவத்திற்கு ஒரு நாடு.  ராணுவம் தான் அந்த நாட்டு அரசைக் கட்டுப்படுத்துகிறது என்றும் அரசின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இல்லை என அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கும்  பேரணி வரவேற்கத்தக்கது என்றும்  அதே நேரத்தில் முதல்வரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

தமிழக அரசு 4 ஆண்டு சாதனை கொண்டாடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் வேதனையான நான்காண்டுகள் என்றும் தமிழகத்தின் பொருளாதாரத்தில் நாம் பின் நோக்கிச் செல்கிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiindia pakistanIndia is attacking Pakistan on the basis of morality: Annamalai
ShareTweetSendShare
Previous Post

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

Related News

தேனி கண்டமனூர் தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீர் – விவசாயிகள் மகிழ்ச்சி!

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்!

ஜெய்பீம் படத்திற்கு Review எழுதிய முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? – இபிஎஸ் கேள்வி!

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

நிறைவேறிய கனவு : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுக்லாவின் பணி என்ன?

அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

புதுச்சேரி பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராமலிங்கம்!

ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பாஜக போராட்டம்!

கோவையில் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து – தீப்பற்றி எரிந்து சேதம்!

இறுதி கட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள்!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies