இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!
May 10, 2025, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 10, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளும், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்- இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவால் கொல்லப்பட்ட முடாசர் காதியன் காஸ் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர். இவருடைய  இறுதிச்சடங்கில் மிகப் பெரிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமை தாங்கினார்.

மேலும், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புயடை ஹபீஸ் முகமது ஜமீல் என்பவர் மௌலானா மசூத் அசாரின் மூத்த மைத்துனர் ஆவார். இதேபோல், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய முகமது யூசுப் அசார் மௌலானா மசூத் அசாரின் மைத்துனர் ஆவார். இவர் விமானக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவர்.

இந்தியாவால் கொல்லப்பட்ட காலித் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர். இவர்  ஜம்மு – காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களிலும், ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டார். இவருடைய இறுதிச்சடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய முகமது ஹசன் கான் என்பவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெ.எம். இயக்கத்தின் செயல்பாட்டுத் தளபதியான முஃப்தி அஸ்கர் கானின் மகன் ஆவார்.

ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இத்தகைய முக்கிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் வேட்டையாடி உள்ளது.

Tags: 7 terrorists killed in Indian Army operation7 தீவிரவாதிகள் உயிரிழப்புதாக்குதலில்
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலிபான் அரசு மறுப்பு!

Next Post

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

Related News

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்த இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலிபான் அரசு மறுப்பு!

குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

போர் நிறுத்தத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

எத்தனை ஆண்டுகளானாலும் பாக். எண்ணம் தோல்வியில்தான் முடியும் : காங்கிரஸ் எம்பி சசி தரூர் 

தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!

டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

சேலம் : முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்!

எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு!

பயங்கரவாத செயல் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும் : இந்திய அரசு தகவல்!

கிருஷ்ணகிரி : முட்டைகோஸ் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies