போர் நிறுத்தம் : இயல்பு நிலைக்கு திரும்பி எல்லைப் பகுதி!
May 12, 2025, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

போர் நிறுத்தம் : இயல்பு நிலைக்கு திரும்பி எல்லைப் பகுதி!

Web Desk by Web Desk
May 11, 2025, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் நிறுத்தம் எதிரொலியாக எல்லைப் பகுதிகளில் இயல்புநிலை திரும்பியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்தது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சிலமணி நேரத்தில் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

இதற்கு ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. நள்ளிரவுக்குப்பின் ட்ரோன் தாக்குதல்களோ, துப்பாக்கிச்சூடோ நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, அக்னூர், பூஞ்ச் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது.

இதேபோல் பஞ்சாப் மாநிலம் பதான்கோட், ஃபிரோஸ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியதால், அங்கும் வழக்கம் போல் வாகனங்கள் இயங்கத் தொடங்கின.

இருப்பினும் சிவப்பு எச்சரிக்கை தொடர்வதாகவும், எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற  வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: ஜம்மு-காஷ்மீர்Ceasefire: Border area returns to normalபோர் நிறுத்தம்
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்த இந்தியா!

Next Post

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!

Related News

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?

ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை – விமானப்படை

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!

பாக். தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் : பிரதமர் மோடி

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி – எல்.முருகன்

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

எல்லை கருப்பசாமி கோயிலில் 18 சித்தர்கள் சிலை பிரதிஷ்டை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு!

பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை மறைக்க இஸ்லாம் ஓர் முகமூடி : அசாதுதீன் ஒவைசி

எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது ஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடி!

Operation Sindoor பெயருக்கு தயாரிப்பாளர்களிடம் கடும் போட்டி!

ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது : ஆப்கானிஸ்தான் முன்னாள் துணைத்தலைவர் 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies