ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி!
May 12, 2025, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி!

Web Desk by Web Desk
May 11, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி  தொடங்கியது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் யானை, வரையாடு, மான், புலி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட அரியவகை பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில் மழைக் காலத்திற்கு முந்தைய  வன உயிரின கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.

வரும் 17ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் 186 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விலங்குகளின் எச்சம், காலடி தடம் மற்றும் கண்ணெதிரே தென்படும் விலங்குகளின் எண்ணிக்கை அடிப்படையிலும், ஜிபிஎஸ் கருவி மூலமாகவும் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Wildlife census work underway at Anaimalai Tiger Reserveவனவிலங்கு கணக்கெடுப்பு பணி
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!

Next Post

திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!

Related News

மதுரை சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்!

இந்தியாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்திய ஆப்ரேஷன் சிந்தூர்!

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி – இந்திய ராணும் அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

Load More

அண்மைச் செய்திகள்

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?

சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!

ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை – விமானப்படை

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

பாக். தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் : பிரதமர் மோடி

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies