ராமநாதபுரம் மாநகர் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைக்குள் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்!
May 13, 2025, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் மாநகர் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைக்குள் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்!

Web Desk by Web Desk
May 11, 2025, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாநகர் பகுதியில் முழங்கால் அளவு சாக்கடைக்குள் இறங்கிப் பாதுகாப்பற்ற முறையில் தூய்மைப் பணியாளர், துப்புரவு பணியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் பாதாளச் சாக்கடை குழாய்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் உள்ளதால் அடைப்பு ஏற்பட்டு தெருக்கள் மற்றும் சாலைகளில் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் முழங்கால் அளவு சாக்கடைக்குள் இறங்கிப் பாதுகாப்பற்ற முறையில் வெற்று கரங்களால் தூய்மைப் பணியாளர் துப்புரவு பணிகளை மேற்கொண்டார்.

எனவே, தூய்மை பணியாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Worker engaged in cleaning work in Ramanathapuram city area enters sewer in an unsafe manner!ராமநாதபுரம் மாநகர் பகுதிதூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்
ShareTweetSendShare
Previous Post

மண்டைகாடு  பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!

Next Post

ஓடை புறம்போக்கு பாதையில் சாலை அமைத்த முன்னாள் திமுக ஊராட்சி தலைவர்!

Related News

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

அதிக கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியல் – தமிழகம் முதலிடம்!

பேராசிரியர் வருகைப்பதிவு குறைபாடு விவகாரம் – தமிழகத்தின் 34 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயில் ஏழூர் திருவிழா!

உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை தியாகராய நகர் ஜவுளிக்கடையில் தீ விபத்து!

சாதியை காரணம் காட்டி, கோயில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையே – சென்னை உயர் நீதிமன்றம்

வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக தகராறு – இருவர் காயம்!

கண்ணகி கோயில் தொடர்பாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

ஆபரேசன் சிந்தூர் – பிரதமர் மற்றும் ராணுவத்திற்கு தமிழக ஆளுநர் நன்றி!

ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!

கன்னியாகுமரி காளிமலை சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாடு – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

வெசாக் தினம் – யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் விடுதலை!

ராசிபுரம் அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த ஜோடி – போலீஸ் விசாரணை!

இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies