சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!
May 12, 2025, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!

Web Desk by Web Desk
May 11, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் நாய்கள் கண்காட்சி துவங்கியது. இதில் 55 ரகங்களை சேர்ந்த 450 நாய்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கும். இந்தக் கால கட்டத்தில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். அவர்களைக் கவரும் விதமாக ஆண்டுதோறும் தோட்டக் கலைத்துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் மலர் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழாவையொட்டி, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நாய் கண்காட்சி  துவங்கியது. தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில், நடத்தப்படும் கண்காட்சியில் 55 ரகங்களில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.

வரும் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நாய்கள் கண்காட்சியில், ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த  நடுவர்கள், நாய்களின் கீழ்படிதல் திறன் மற்றும் வேகத்திறன் ஆகியவற்றை மதிப்பிடுவார். அரிய வகை நாய்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த கண்காட்சி உதவுவதாகச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கண்காட்சியின் இறுதி நாளில், போட்டியில் பங்கேற்ற நாய்களில் ஒன்றிற்கு ‘ஆண்டின் சிறந்த நாய்’ விருது வழங்கப்படும்.   உதகை நாய்கள் கண்காட்சியை முன்னிட்டு, நாய்களுக்குத் தேவையான உணவு, பெல்ட், சங்கிலி உள்ளிட்ட உபகரணங்கள் கொண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Tags: ootyநீலகிரிDog show attracts tourists
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை – விமானப்படை

Next Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?

Related News

கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள் – திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்!

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய ராணுவம் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

சேலம் அருகே வயதான தம்பதி கொலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் – பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி!

அதிமுக பொதுச்சசெயலாளர் இபிஎஸ் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

இபிஎஸ் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் – எல்லையில் அமைதி!

சேலம் டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் – மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு!

சேலத்தில் வயதான தம்பதி வெட்டிக்கொலை!

காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது!

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை – மத்திய அமைச்சர் எல்.முருகன்

சித்ரா பௌர்ணமி – திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – அன்புமணி ராமதாஸ்

அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று என பேசினால் பதவி பறிபோய்விடும் – ராமதாஸ் எச்சரிக்கை!

மதுரை சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies