பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது : ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி
May 12, 2025, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது : ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

Web Desk by Web Desk
May 12, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன தயாரிப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இயக்குநர் ஜெனரல்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக முப்படைகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் டெல்லியில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய, ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய், கடந்த சில ஆண்டுகளாகவே அப்பாவி மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

நமது விமான நிலையங்கள் மற்றும் தளவாடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது கடினமானது எனத் தெரிவித்த அவர், ஆஷிஷ் தொடரின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்த புகழ்பெற்ற சொற்றொடரை மேற்கோள் காட்டி இந்தியாவிடம் பாகிஸ்தான் பெற்ற தோல்வியை விளக்கினார். மேலும், விராட் கோலி தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் எனவும் ராஜீவ் காய் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய, நீண்ட தூர ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாகத் தகர்த்து அழித்ததாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால் நமது அணுகுமுறை வேறு விதமாக இருக்கும் எனக் கூறிய அவர், தீவிரவாதத்தை ஒழிக்க நாம் முன்னேற வேண்டியது அவசியானது எனத் தெரிவித்தார்.

Tags: India successfully intercepted and destroyed missiles launched by Pakistan targeting India: Air Marshal A.K. Bhartiindia pakistanஆபரேஷன் சிந்தூர்
ShareTweetSendShare
Previous Post

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

Next Post

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

Related News

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

கிரிக்கெட் உலகின் THE GOAT விராட் கோலி!

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை!

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

அமெரிக்கா, சீனா பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணன்

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது : ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

அரியலூர் : கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் : நயினார் நாகேந்திரன் வேண்டுதல்!

விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை : 7 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை!

நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்தியா சாம்பியன்!

பாகிஸ்தானில் நிலநடுக்கம்  – ரிக்டரில் 4.6 ஆக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies