விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை : 7 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை!
Oct 23, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை : 7 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை!

Web Desk by Web Desk
May 12, 2025, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த அடையாளங்களை கைபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 7 ஆண்டுகளாகியும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில், புதிய ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன், கருப்பசாமி உட்பட 4 பேர் இணைந்து பொன்னுச்சாமியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags: தூத்துக்குடிPolice arrest criminals after 7 years
ShareTweetSendShare
Previous Post

நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

Next Post

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் : நயினார் நாகேந்திரன் வேண்டுதல்!

Related News

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!

திராவிட மாடல் ஆட்சிக்கு தீபாவளி மதுபான விற்பனை சாதனை – ஹெச்.ராஜா விமர்சனம்!

பட்டுக்கோட்டை அருகே 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

நுரை பொங்கி காட்சியளித்த சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை!

Load More

அண்மைச் செய்திகள்

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

AWS சர்வர் பாதிப்பால் சூடான ஸ்மார்ட் மெத்தைகள்!

யமுனை நதியில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணி தீவிரம்!

ஆந்திரா : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் தற்கொலை!

நவீன கடல் டிரோன்களை வெளியிட்டுள்ள உக்ரைன்!

சிவகங்கை : டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை – 3 பேர் கைது!

கோவை : குப்பை வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்த வற்புறுத்தல் – வாகன ஓட்டுனர்கள் போராட்டம்!

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!

மங்கோலியா : 13,500ஐ கடந்த தட்டம்மையால் பாதித்தவர்கள் எண்ணிக்கை!

டெல்லி : பீகார் தேர்தலுக்கு சதித்திட்டம் தீட்டிய 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies