படுக்கையின் கொக்கியை சரியாக கையாளததே விபத்துக்கு காரணம் - ரயில்வே விளக்கம்!
May 13, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

படுக்கையின் கொக்கியை சரியாக கையாளததே விபத்துக்கு காரணம் – ரயில்வே விளக்கம்!

Web Desk by Web Desk
May 13, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலக்காடு விரைவு ரயிலில் பெண் பயணி காயமடைந்ததற்குப் படுக்கைக்கான கொக்கியைச் சரியாக கையாளாததே காரணம் எனச் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த விரைவு ரயிலின் எஸ்- 5 என்ற பெட்டியில் பெண் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது நடுப்படுக்கை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பெண் பயணிக்கு ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக மொரப்பூர் ரயில்வே நிறுத்தத்தில் அவரை அதிகாரிகள் இறங்குமாறு கூறினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பெண் சேலம் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், படுக்கையின் இணைப்பைச் சரியாகக் கையாளாததே விபத்திற்குக் காரணம் எனவும் இணைப்பு கொக்கி நல்ல வலுவுடன் இருப்பதாகவும் பயணிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது.

Tags: The accident was caused by improper handling of the bed hook - Railways explanation!ரயில்வே விளக்கம்
ShareTweetSendShare
Previous Post

லண்டனில் பிரம்மாண்டமாக நடந்த RRR இசை நிகழ்ச்சி!

Next Post

உலக அளவில் ரூ.43 கோடி வசூல் செய்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

Related News

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை!

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

சம்பளத்தை உயர்த்த மாட்டேன் – சசிகுமார்

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல் – இருவர் பலி!

கடைசி அமெரிக்க பணய கைதியை விடுவித்த ஹமாஸ்!

பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

இறுதி சடங்கு விவகாரம் – பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies