ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகல்!
May 13, 2025, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகல்!

Web Desk by Web Desk
May 13, 2025, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.சி.பி. அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் விரைவில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

அதனால் நாடு திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைத் திரும்ப அழைக்கும் பணியில் அந்தந்த அணி நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக ஆர்சிபி வீரர் ஜோஷ் ஹேசில்வுட், இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: IPL 2025.Josh Hazlewood withdraws from IPL matchesஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகல்
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டல்!

Next Post

டெஸ்ட் கேப்டன் – கில், பண்ட் இடையே கடும் போட்டி!

Related News

டெஸ்ட் கேப்டன் – கில், பண்ட் இடையே கடும் போட்டி!

லா லிகா லீக்: பார்சிலோனா அணிக்கு திரில் வெற்றி!

இத்தாலி ஓபன் : அல்கராஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

தோனி விளையாடினால் எந்த அணியும் பிடிக்கும் – மீனாட்சி சவுத்ரி

ஐபிஎல் கிரிக்கெட் – மே 17ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு!

கிரிக்கெட் உலகின் THE GOAT விராட் கோலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies