இறுதி சடங்கு விவகாரம் - பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!
May 13, 2025, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இறுதி சடங்கு விவகாரம் – பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!

Web Desk by Web Desk
May 13, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் கட்சி பிரமுகரின் இறுதிச் சடங்கிலேயே தாங்கள் கலந்துகொண்டதாகவும், அவர் பயங்கரவாதி அல்ல என்றும் பாகிஸ்தான் ராணுவம் விளக்கமளித்துள்ளது.

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கலந்துகொண்டதாகப் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர், உயிரிழந்த ஹபீஸ் அப்துல் ரவூஃப் பயங்கரவாதி அல்ல எனவும், பாகிஸ்தான் மர்காசி முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் என்றும் கூறி அவர் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் கொல்லப்பட்ட ஹபீஸ் அப்துல் ரவூஃப்-ஐ அமெரிக்கா லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர் எனக் குறிப்பிட்டு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Funeral incident - Pakistan caught by revealing nameசிக்கிய பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானதே : ஏக்நாத் ஷிண்டே 

Next Post

பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

Related News

ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல் – இருவர் பலி!

கடைசி அமெரிக்க பணய கைதியை விடுவித்த ஹமாஸ்!

பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வானில் இந்தியாவின் 52 கண்கள் : இந்திய பார்வைக்கு இனி எதுவுமே தப்பாது!

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies