இறுதி சடங்கு விவகாரம் - பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!
Jun 4, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இறுதி சடங்கு விவகாரம் – பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
May 13, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் கட்சி பிரமுகரின் இறுதிச் சடங்கிலேயே தாங்கள் கலந்துகொண்டதாகவும், அவர் பயங்கரவாதி அல்ல என்றும் பாகிஸ்தான் ராணுவம் விளக்கமளித்துள்ளது.

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கலந்துகொண்டதாகப் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர், உயிரிழந்த ஹபீஸ் அப்துல் ரவூஃப் பயங்கரவாதி அல்ல எனவும், பாகிஸ்தான் மர்காசி முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் என்றும் கூறி அவர் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் கொல்லப்பட்ட ஹபீஸ் அப்துல் ரவூஃப்-ஐ அமெரிக்கா லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர் எனக் குறிப்பிட்டு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Funeral incident - Pakistan caught by revealing nameசிக்கிய பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானதே : ஏக்நாத் ஷிண்டே 

Next Post

பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

மியான்மரில் பயங்கர வெடி விபத்து – குழந்தைகைள் உள்ளிட்ட 45 பேர் பலி!

ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு

இறங்கி வரும் அமெரிக்கா – போர் நிறுத்தம் ஏற்பட்டால் ரூ.28.5 லட்சம் கோடி நிதி ஈரானுக்கு வழங்க சம்மதம்? சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக வருவது எப்படி? : வெளியான ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies