போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை - ரன்தீர் ஜெய்ஸ்வால்
May 14, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை – ரன்தீர் ஜெய்ஸ்வால்

Web Desk by Web Desk
May 14, 2025, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் நிறுத்தம் குறித்த அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என கூறிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களை நிறுத்தும் வரை சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்தார்.

இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்திற்காக பயங்கரவாத முகாம்கள் அழிக்ககப்பட்டதாக தெரிவித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது பாகிஸ்தான் ராணுவம் குறுக்கிட்டாலும் தாக்குதல் தொடரும் என எச்சரிக்கை விடுத்தார்.

போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்துதான் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்கினால், இந்தியா உரிய பதிலடி கொடுக்கும் என எச்சரித்தார்.

மேலும், போர் நிறுத்தம் குறித்த அமெரிக்கா உடனான பேச்சு வார்த்தையின்போது வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: INDIA CEASEFIREIndiaamericaPakistani armyForeign Ministry spokesperson Randhir JaiswalTrade was not discussed
ShareTweetSendShare
Previous Post

உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் – உடனடியாக நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரரவு!

Next Post

நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் – பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்

Related News

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் – உறுதிப்படுத்திய தனியார் நிறுவன செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்!

ராஜபாளையம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர்கள்!

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்!

அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு மறு பெயரிடும் சீனா – இந்தியா கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்கிய சிறுவன் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு – அண்ணாமலை வரவேற்பு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

ஏர்டெல், ஜியோ தொலைத் தொடர்பு சேவை பாதிப்பு – வாடிக்கையாளர்கள் அவதி!

பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது – பலூசிஸ்தான் விடுதலைப் படை

நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் – பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை – ரன்தீர் ஜெய்ஸ்வால்

உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் – உடனடியாக நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies