குறைந்த செலவில் ட்ரோன் எதிர்ப்பு பார்கவஸ்த்ரா ராக்கெட் - ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை!
Nov 16, 2025, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறைந்த செலவில் ட்ரோன் எதிர்ப்பு பார்கவஸ்த்ரா ராக்கெட் – ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை!

Web Desk by Web Desk
May 14, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசா மாநிலம், கோபால்பூரில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புக்காக குறைந்த செலவில் SDAL நிறுவனம் தயாரித்த பார்கவஸ்த்ரா ராக்கெட் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இந்திய எல்லைகளில் அதிகரித்து வரும் டிரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்கில், சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனம் குறைந்த செலவிலான பார்கவஸ்த்ரா எனும் ராக்கெட்டை வடிவமைத்தது.

இந்நிலையில் ஒடிசா மாநிலம், கோபால்பூரில் உள்ள கடற்கரையில் பார்கவஸ்த்ரா ராக்கெட்டுகள் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டன. அப்போது ஒரே நேரத்தில் இரண்டு பார்கவஸ்த்ரா ராக்கெட்களை ஏவி இந்திய ராணுவம் இலக்கை தாக்கி சோதனை நடத்தியது. மொத்தம் 3 சோதனைகளில் ஏவப்பட்ட 4 ராக்கெட்கள் வானில் பறந்த ட்ரோன்களை வெற்றிகரமாக தாக்கி அழித்தன.

இந்த ராக்கெட்டுகள் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளாக வரும் ட்ரோன்களை குறி வைத்து தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய வான்வழியின் பாதுகாப்பு மேலும் பலமடைந்துள்ளது.

Tags: low-cost missileodishaanti-drone missileSDALGopalpurSolar Defence and Aerospace Limited
ShareTweetSendShare
Previous Post

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

Next Post

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்துள்ளது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Related News

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies