ஒடிசாவில் மாபெரும் புரட்சி – பாஜக அரசு செய்த சாதனை!
ஒடிசா மாநிலம், பொது போக்குவரத்துறையில் புரட்சியை செய்து காட்டி, இன்று ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர், தனது நகர்ப்புற பேருந்து சேவையை ...
ஒடிசா மாநிலம், பொது போக்குவரத்துறையில் புரட்சியை செய்து காட்டி, இன்று ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர், தனது நகர்ப்புற பேருந்து சேவையை ...
ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் இல்லாத அளவாக அரசு அதிகாரி வீட்டில் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
ஒடிசாவில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமமே இந்திய ஓவியக்கலைக்கும், கைவினை கலைக்கும் சான்றாக விளங்கி வருகிறது. அந்த கிராமம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். பார்க்கும் ...
பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒடிசா மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 415 கோடி ரூபாய் செலவில் ...
வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. திருத்தணியில் ரயிலில் சென்ற ...
ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் நடத்தப்பட்ட அக்னி-3 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நெடுந்தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-3 ஏவுகணை, 3 ...
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வான்வழி தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில் திட எரிபொருள் குழாய் பொருத்தப்பட்ட ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நீண்ட தூர இலக்கை ...
முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்த 2 'பிரளய்' ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு. ஆத்ம நிர்பர் ...
சாணார்பட்டி காவல் நிலையம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வடமாநில நபரை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள அடகுக்கடையின் ...
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் பினாகா ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின், நீண்ட துாரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வலுப்படுத்தும் ...
ஆகாஷ் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் பயனர் மதிப்பீட்டு சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி ...
மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ஷோபாபூர் அருகே உள்ள தனியார் ...
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் பொதுத்துறை ...
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்றினார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிபண்ணா சஹாயத ...
ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும் ...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணையின் சோதனை, ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து நடத்திய இந்த ஏவுகணை ...
திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர், ஒடிசாவில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்குச் செல்வதாகக் கூறி, ...
ஒடிசா மாநிலம், கோபால்பூரில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புக்காக குறைந்த செலவில் SDAL நிறுவனம் தயாரித்த பார்கவஸ்த்ரா ராக்கெட் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்திய எல்லைகளில் அதிகரித்து வரும் ...
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பெங்களூரு-காமாக்யா அதிவேக விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரிலிருந்து காமக்யா நோக்கிச் சென்ற அதிவேக விரைவு ரயில் ...
ஒடிசா செல்லும் அந்தோதியா சந்திரகாஞ்ஜி விரைவு ரயில் தாமதமானதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு காலை ...
ஒடிசா மாநிலம், கலஹண்டியில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கோடியே 51 லட்சம் ரூபாய் ரொக்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ...
தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்றும், அதன் தொன்மையை உலகறிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 18-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் ...
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்டமேதை அம்பேத்கரின் நினைவு ...
ஒடிசாவில் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனை ஒடிசாவின் கடற்கரையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies