அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் !
Jun 13, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் !

Manikandan by Manikandan
Feb 26, 2026, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் இல்லாத அளவாக அரசு அதிகாரி வீட்டில் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவின் கட்டாக் நகரில் சுரங்கத் துறை துணை இயக்குநராக ஸ்ரீ தேபப்ரதா மொஹந்தி பணியாற்றி வருகிறார் . இவர் உரிமம் பெற்ற நிலக்கரி விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.

இதனைத் தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு, பத்ரக், மாதாசாஹியில் உள்ள அவரது பூர்வீக இல்லம் மற்றும் கட்டாக்கில் உள்ள அவரது அலுலவக அறை ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

புவனேஸ்வரில் உள்ள அவரது குடியிருப்பில் சோதனை நடத்திய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள டிராலி பைகள் மற்றும் அலமாரிகளுக்குள் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் சரியான மதிப்பைக் கணக்கிட, பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணப்பட்டது. முதற்கட்டமாக 4 கோடி ரூபாய்கும் அதிகமாக பணம் கண்டறியப்பட்டுள்ளது.

ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குப் பிடிபட்ட மிகப்பெரிய ரொக்கப் பறிமுதல் இதுவாகும் எனத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Tags: odishaHistoryanti-corruption departmentcaused shockgovernment officialOdisha Anti-Corruption Departmentamountseizure
ShareTweetSendShare
Previous Post

கோவையில் சாலையில் நடப்பட்ட திமுக கொடி கம்பத்தில் பைக் மோதல் – இளைஞர் படுகாயம்!

Next Post

பாலி தீவில் கொட்டித் தீர்த்த மழை – இயல்பு வாழ்க்கை முடக்கம்

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies