அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் !
Apr 12, 2026, 09:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் !

Manikandan by Manikandan
Feb 26, 2026, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் இல்லாத அளவாக அரசு அதிகாரி வீட்டில் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவின் கட்டாக் நகரில் சுரங்கத் துறை துணை இயக்குநராக ஸ்ரீ தேபப்ரதா மொஹந்தி பணியாற்றி வருகிறார் . இவர் உரிமம் பெற்ற நிலக்கரி விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.

இதனைத் தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு, பத்ரக், மாதாசாஹியில் உள்ள அவரது பூர்வீக இல்லம் மற்றும் கட்டாக்கில் உள்ள அவரது அலுலவக அறை ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

புவனேஸ்வரில் உள்ள அவரது குடியிருப்பில் சோதனை நடத்திய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள டிராலி பைகள் மற்றும் அலமாரிகளுக்குள் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் சரியான மதிப்பைக் கணக்கிட, பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணப்பட்டது. முதற்கட்டமாக 4 கோடி ரூபாய்கும் அதிகமாக பணம் கண்டறியப்பட்டுள்ளது.

ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குப் பிடிபட்ட மிகப்பெரிய ரொக்கப் பறிமுதல் இதுவாகும் எனத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Tags: Odisha Anti-Corruption DepartmentamountseizureodishaHistoryanti-corruption departmentcaused shockgovernment official
ShareTweetSendShare
Previous Post

கோவையில் சாலையில் நடப்பட்ட திமுக கொடி கம்பத்தில் பைக் மோதல் – இளைஞர் படுகாயம்!

Next Post

பாலி தீவில் கொட்டித் தீர்த்த மழை – இயல்பு வாழ்க்கை முடக்கம்

Related News

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் அணுசக்தி சாதனை!

தமிழகத்தில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம் – வீடு வீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்!

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

காஞ்சி திமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை!

தமிழக மக்கள் உதயநிதியை ஏற்க மாட்டார்கள் – பியூஸ் கோயல் உறுதி!

தமிழக பாஜக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

தேவையின்றி எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிர்ககவும் – எண்ணெய் நிறுவனங்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies