கோவை அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!
Oct 27, 2025, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

Web Desk by Web Desk
May 15, 2025, 06:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே கோவில்பாளையம் பகுதியில் நாட்டு துப்பாக்கியை வைத்து போலீசாரை சுட்ட ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி ஹரிஸ்ரீ என்பவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிஸ்ரீ சட்டவிரோதமாக தன்னிடம் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து வானத்தை நோக்கி மேலே சுட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஹரிஸ்ரீயிடம் போலீசார் விசாரணை செய்ய சென்றனர்.

அப்போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஹரிஸ்ரீ தனது துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் ஹரிஸ்ரீ மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காயமடைந்த ரவுடி ஹரிஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: coimbatorepolice shot rowdyKovilpalayamcountry-made gun
ShareTweetSendShare
Previous Post

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் : 127-வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் ரூ. 3,700 கோடி மதிப்பீட்டில் செமிகண்டக்டர் ஆலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Related News

டெல்லி : முதியவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய நபர் கைது!

தூத்துக்குடி : ஊரில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொள்ளை – 3 பேர் கைது!

ஆப்கான் எல்லையில் மீண்டும் வெடித்த மோதல் – பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு!

அடுத்து நடக்கப்போவதை கணித்தால்தான் நிலைத்து நிற்கமுடியும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை!

நெல்லை தெருவில் விளைவிப்பது திமுகவின் சாதனை – சீமான் விமர்சனம்!

இமாச்சல பிரதேசம் : வானில் பறந்த பாராகிளைடர்களை கண்டு ரசித்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் புளோரிடா மாகாணம்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

அமெரிக்காவின் பெண் அதிபர் பதவி ஏற்பது நிச்சயம் – கமலா ஹாரிஸ்

பெசன்ட் நகரில் உள்ள அறுபடை முருகன் கோவிலில் தமிழக ஆளுநர் ரவி தரிசனம்!

சீனா கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

டெல்லி : காற்று மாசால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட வாகன ஓட்டி!

புகழ்பெற்ற BTS பாடல் குழுவினர், அடுத்த ஆண்டு இந்தியா வருகை?

கனிமொழி முன்னிலையில் அதிருப்தியை வெளிப்படுத்திய திமுக நிர்வாகி!

காலாட் படை தினம் – தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மலர்வளையம் வைத்து மரியாதை!

பழனி ஆண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies