கிருஷ்ணகிரி : அரசுக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு!
Oct 9, 2025, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : அரசுக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு!

Web Desk by Web Desk
May 15, 2025, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசுக்குச் சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 9 வது வார்டிற்கு உட்பட்ட பாரதியார் நகரில் மேய்ச்சல் புறம்போக்கு என்னும் அரசுக்கு சொந்தமான 8.60 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த இடத்தில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியும், நகர்ப்புற அரசு ஆரம்பச் சுகாதார நிலையமும் செயல்பட்டு வருவதுடன் சலவை தொழிலாளர்கள் 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு அனைவரும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில்150 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், சந்திரசேகர்,  விஜயகுமார் உள்ளிட்ட 15 பேர் போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: கிருஷ்ணகிரிKrishnagiri: Government-owned land worth Rs. 150 crores seized
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக உயர்வு!

Next Post

சீனா : டிஸ்னி லேண்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies